பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

டெஸ்லா - ஒய் எல்: புதிய வேரியண்ட் அறிமுகம்!

டெஸ்லா நிறுவனம் தனது புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி வேரியண்ட் ஒய் எல்-ஐ இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

Tesla Model Y L

Published On :

டெஸ்லா நிறுவனம் தனது புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி வேரியண்ட் ஒய் எல் (YL) ஆடம்பர அம்சங்களுடன் இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

6 இருக்கைகள் கொண்ட அமைப்பில் வரும் இந்த காரின் விலை ரூ. 61.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது டெஸ்லா.

வெறும் 5 வினாடிகளில் மணிக்கு பூஜ்ஜியத்தில் இருந்து 100 கி.மீ வேகத்தை எட்டும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 201 கி.மீ ஆகும். நீண்ட வீல்பேஸ் கொண்ட வேரியண்ட் என்பதால், அதிக இடவசதியை வழங்கும்.

இன்று முதல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு தொடங்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. அதே வேளையில், வாடிக்கையாளர்கள் நாளை (வியாழக்கிழமை) முதல் பி.கே.சி - மும்பை, ஏரோசிட்டி - புதுதில்லி மற்றும் ஆர்க்கிட் வணிகப் பூங்கா ஆகிய இடங்களில் அமைந்துள்ள டெஸ்லா மையங்களில் எங்களின் புதிய வாகனத்தை நேரில் சென்று பார்வையிடலாம் என்றது நிறுவனம்.

Summary

Tesla on Wednesday unveiled its Model Y L in India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.