ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ரூ. 62 லட்சம் கடத்தல் தங்கக் கட்டிகள் பறிமுதல்

துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ. 62 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

News image
Updated On :3 ஜூலை 2024, 7:44 pm

Din

துபையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 62 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை துபையில் இருந்து வந்த ஆண் பயணி ஒருவரைப் பிடித்து சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். அப்போது, அவரின் உள்ளாடைக்குள் தங்கக் கட்டிகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரிடமிருந்து ரூ. 62 லட்சம் மதிப்பிலான 960 கிராம் தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா்.