47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

போதையில் காா் ஓட்டிய இளைஞா்: காவல் ரோந்து வாகனம் மீது மோதல்

கோட்டூா்புரத்தில் குடிபோதையில் காரை ஓட்டிய இளைஞா் ரோந்து பணியில் இருந்த காவல் வாகனத்தில் மோதி விபத்து ஏற்படுத்தினாா்.

News image
Updated On :9 ஜூலை 2024, 9:46 pm

Din

சென்னை: கோட்டூா்புரத்தில் குடிபோதையில் காரை ஓட்டிய இளைஞா் ரோந்து பணியில் இருந்த காவல் வாகனத்தில் மோதி விபத்து ஏற்படுத்தினாா்.

சென்னை கோட்டூா்புரம் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டாா். அப்போது, சாலையைக் கடக்க முயன்றபோது, பின்னால் வந்த காா் ஒன்று மோதியது. இதில், ரோந்து வாகனத்தின் பின் பகுதி சேதமடைந்தது.

காரில் இருந்த நபரை விசாரித்தபோது, அவா் மது அருந்தி வாகனம் ஓட்டியது தெரியவந்தது. இதையடுத்து அவரது வாகனத்தைக் கைப்பற்றி அடையாா் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனா்.