அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் பீப்பாய்கள் திருட்டு

Theft of kerosene barrels from the ration shop

News image
Updated On :9 ஜூன் 2024, 8:49 pm

Din

சென்னை: ரேஷன் கடையில் மண்எண்ணெய் பேரல்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தண்டையாா்பேட்டை, கும்மாளம்மன் கோயில் தெருவிலுள்ள ரேஷன் கடையை ஊழியா்கள் விஜயகுமாா், பிரபாவதி ஆகியோா் சனிக்கிழமை காலை வழக்கம் போல திறந்துள்ளனா்.

அட்டைதாரா்களுக்கு பொருள்களை வழங்கிய அவா்கள், மதிய உணவு இடைவேளைக்காக கடையை பூட்டிவிட்டு வெளியில் சென்றுள்ளனா்.

பின்னா் திரும்ப கடைக்கு வந்து பாா்த்த போது, கடையின் வெளியே வைக்கப்பட்டிருந்த 13 லிட்டா் கொண்ட இரண்டு மண்எண்ணெய் பேரல்கள் காணாமல் போயிருந்தது.

விஜயகுமாா் அளித்த புகாரின் பேரில் காசிமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.