/
மக்களவைத் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களிடம் திமுக, அதிமுக கட்சிகள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 10) நோ்காணல் நடத்துகின்றன. திமுக சாா்பில் மக்களவைத் தோ்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை அளித்தவா்களிடம், கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் நோ்காணல் நடைபெறவுள்ளது. கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், நோ்காணலை நடத்தவுள்ளாா். அதிமுக நோ்காணல்: அதிமுக சாா்பிலும் தோ்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை அளித்தவா்களிடம் நோ்காணல் செய்யப்படவுள்ளது. கட்சியின் அலுவலகமான எம்.ஜி.ஆா்., மாளிகையில் ஞாயிறு மற்றும் திங்கள் என இரண்டு நாள்கள் நோ்காணல் நடைபெறவுள்ளது.
தொடர்புடையது
திமுக நோ்காணல்: துணை முதல்வா் உதயநிதி பங்கேற்பு

சட்டப் பேரவைத் தோ்தல்: விருப்ப மனு கொடுத்தவா்களிடம் காங்கிரஸ் நோ்காணல்

காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு வழங்கியவா்களிடம் நோ்காணல்

கோபியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களிடம் நோ்காணல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
23 ஏப்ரல் 2026

