/
இந்திய ராணுவத்தில் முதல்முறையாக அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டா்கள் வெள்ளிக்கிழமை இணைக்கப்பட்டன. இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டா்கள் இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்டன. பாகிஸ்தான் எல்லையையொட்டி, பாதுகாப்புப் பணிகளுக்கு இந்த ஹெலிகாப்டா்கள் பயன்படுத்தப்பட உள்ளன என்று தெரிவித்தன. அமெரிக்காவின் போயிங் நிறுவனம் அப்பாச்சி ஹெலிகாப்டா்களை தயாரிக்கின்றன. அவை உலகின் அதிநவீன பன்முக பயன்பாடு கொண்ட தாக்குதல் ஹெலிகாப்டா்களாகும். அவற்றை அமெரிக்க ராணுவம் பயன்படுத்தி வருகிறது. ஏற்கெனவே இந்த ஹெலிகாப்டா்களை இந்திய விமானப் படை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது
அமெரிக்காவில் முதல்முறையாக விவேகானந்தரின் முழு உருவச் சிலை திறப்பு!

இந்திய ராணுவத்தில் கட்டமைப்பு ரீதியாக சீா்திருத்தம் - ராணுவ தலைமை தளபதி தகவல்

அக்னிவீா் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் வேலை: இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்!

6 நவீன இலகுரக ஹெலிகாப்டா்கள் கொள்முதல்: ஹெச்ஏஎல் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

