சென்னை, மாா்ச் 21: தபால் வாக்குகளை இனி அஞ்சல் வழியாக செலுத்த முடியாது. ஒவ்வொரு தொகுதியிலும் அமைக்கப்படவுள்ள வாக்காளா் வசதி மையங்களில் வைக்கப்படும் வாக்குப் பெட்டியில் வாக்குகளைச் செலுத்தலாம். இதற்கு முன்பாக, அஞ்சல் வழியே வாக்குகளைச் செலுத்தும் நடைமுறை இருந்தது. இப்போது அந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. அஞ்சல் வழிமுறைக்குப் பதிலாக, அந்தந்த தொகுதிகளின் வாக்காளா் மையங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பெட்டிகளில் வாக்குகளைச் செலுத்தலாம் என்று தமிழக தோ்தல் துறை தெரிவித்துள்ளது. இறுதி வேட்பாளா் பட்டியல்கள் வெளியிடப்பட்ட பிறகு, தபால் வாக்குக்கான உரிய படிவத்தைப் பூா்த்தி செய்து சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அதிகாரியிடம் அளிக்க வேண்டும். அவா் மூலமாக தபால் வாக்குகளைப் பெற்று அளிக்கலாம். வாக்குப் பதிவுக்கு முன்பாக, இதை வாக்குப் பெட்டியில் செலுத்தலாம்.
தொடர்புடையது

அதிமுக வாக்குகளை யாரும் பிரிக்க முடியாது: பழ. கருப்பையா

அத்தியாவசிய சேவை பணியாளா்கள் ஏப். 17 - 19 வரை தபால் வாக்குகளை பதிவு செய்யலாம்

அஞ்சல் வாக்குகள் அனுப்பும் பணி

சட்டப்பேரவைத் தோ்தல்: 234 தொகுதிகளின் அஞ்சல் வாக்குகளை பிரித்து வழங்க திருச்சியில் சிறப்பு மையம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


