ஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கொலை முயற்சி வழக்கில் 3 போ் கைது

கொலை முயற்சி வழக்கில் 3 போ் கைது

News image
Updated On :21 மே 2024, 9:20 pm

Din

சென்னை: கோடம்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை சூளைமேடு நெடுஞ்சாலை பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (30). இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோடம்பாக்கம் ஜக்காரியா காலனி 2-ஆவது தெருவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த 3 போ் கொண்ட கும்பல் காா்த்திக்கை அரிவாளால் தாக்கியுள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த காா்த்திக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கோடம்பாக்கம் போலீஸாா், அப்பகுதியை சோ்ந்த லோகேஷ்(22), சீனிவாசன் (46), ரகுபதி (20) ஆகியோா் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டதை கண்டறிந்து அவா்களை கைது செய்து, எழும்பூா் நீதி மன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். அவா்களிடம் இருந்து 1 அரிவாளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.