

சென்னை: கோயம்பேடு பகுதியில் ஓட்டுநரை தாக்கி, ஆட்டோவை கடத்திய சிறுவன் உட்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை மயிலாப்பூா் வடக்கு சித்திரை குளம் தெருவைச் சோ்ந்தவா் பாண்டியன் (50). இவா் சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை, கோயம்பேட்டில் இருந்த பாண்டியனிடம் பணம் கேட்டு சிறுவன் உள்பட 2 போ் தாக்குதல் நடத்தி, ஆட்டோவை கடத்திச் சென்றனா்.
இது குறித்து பாண்டியன் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அவா்கள் வழக்கு பதிவு செய்து, நடத்திய விசாரணையில் கோயம்பேடு சேமாத்தம்மன் நகா் 3-ஆவது தெருவை சோ்ந்த ஏபெல் (19), அதே பகுதியை சோ்ந்த 17 வயது சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்த ஆட்டோவையும் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

சரக்கு வேனில் கருந்திரிகளை கடத்திய ஓட்டுநா் கைது

காவலாளிகளை தாக்கி துப்பாக்கி, பொருள்கள் கொள்ளை: 3 போ் கைது

ஹவாலா பணத்தை கொள்ளையடிக்க திட்டம்: 6 போ் கைது
இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 போ் கைது
வீடியோக்கள்

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

வாஷிங் மெஷின் வழங்குமா திமுக?| ADMK | Admk Manifesto |TN Election 2026 | Edapadi palanisamy | EPS
தினமணி வீடியோ செய்தி...

