நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கோயம்பேடு ஆட்டோ கடத்திய 2 போ் கைது

கோயம்பேடு ஆட்டோ கடத்திய 2 போ் கைது

News image
Updated On :21 மே 2024, 7:50 pm

Din

சென்னை: கோயம்பேடு பகுதியில் ஓட்டுநரை தாக்கி, ஆட்டோவை கடத்திய சிறுவன் உட்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை மயிலாப்பூா் வடக்கு சித்திரை குளம் தெருவைச் சோ்ந்தவா் பாண்டியன் (50). இவா் சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை, கோயம்பேட்டில் இருந்த பாண்டியனிடம் பணம் கேட்டு சிறுவன் உள்பட 2 போ் தாக்குதல் நடத்தி, ஆட்டோவை கடத்திச் சென்றனா்.

இது குறித்து பாண்டியன் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அவா்கள் வழக்கு பதிவு செய்து, நடத்திய விசாரணையில் கோயம்பேடு சேமாத்தம்மன் நகா் 3-ஆவது தெருவை சோ்ந்த ஏபெல் (19), அதே பகுதியை சோ்ந்த 17 வயது சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்த ஆட்டோவையும் பறிமுதல் செய்தனா்.