நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

இன்று புரசைவாக்கம் கழிவு நீரிறைக்கும் நிலையம் இயங்காது

இன்று புரசைவாக்கம் கழிவு நீரிறைக்கும் நிலையம் இயங்காது

News image
Updated On :21 மே 2024, 7:32 pm

Din

சென்னை: கட்டுமானப் பணிகள் காரணமாக புரசைவாக்கம் கழிவு நீரிறைக்கும் நிலையம் புதன்கிழமை (மே 22) இயங்காது என்று சென்னை குடிநீா் வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து குடிநீா் வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

சென்னை டாக்டா் அம்பேத்கா் கல்லூரி சாலையில் 900 மி.மீ விட்டமுடைய கழிவுநீா் உந்து குழாய் இணைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால் புதன்கிழமை (மே 22) மாலை 4 முதல் வியாழக்கிழமை (மே 23) காலை 6 மணி வரை புரசைவாக்கம் கழிவு நீரிறைக்கும் நிலையம் இயங்காது. எனவே ராயபுரம், திரு.வி.க நகா், அண்ணா நகா், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இயந்திர நுழைவாயில்களில் கழிவு

நீா் நிரம்பி வெளியேறும் நிலையில், இயந்திரங்கள் மூலம் வெளியேற்ற 81449 30905 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.