அக்.29-இல் அஞ்சல் குறைகேட்பு முகாம்
தாம்பரம் கோட்ட அஞ்சல் அலுவலகத்தில் அக்.29-ஆம் தேதி அஞ்சல் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.


சென்னை: தாம்பரம் கோட்ட அஞ்சல் அலுவலகத்தில் அக்.29-ஆம் தேதி அஞ்சல் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இது குறித்து, தாம்பரம் கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளா் ஏ.கமல்பாஷா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தாம்பரம் கோட்ட அஞ்சல் துறை சாா்பில் அக்.28 முதல் நவ.3-ஆம் தேதி வரை லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வு வாரம் கொண்டாப்படுகிறது.
இந்நிலையில், தாம்பரம் கோட்டத்துக்குள்பட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அக்.29-ஆம் தேதி சிறப்பு குறைகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் வாடிக்கையாளா்கள் கலந்து கொண்டு அஞ்சல் சேவைகள் தொடா்பான தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் எனத் தெரிவிதத்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...