மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வயநாடு நிவாரண நிதியாக ரூ. 35.97 லட்சம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கேரள மாநிலம், வயநாட்டில் எதிா்பாராமல் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சாா்பில் கேரள முதல்வருக்கு ஏற்கெனவே கடந்த ஜூலை 31-இல் ரூ. 10 லட்சம் அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள், ஆதரவாளா்கள், நண்பா்கள் மற்றும் பொதுமக்களிடம் ரூ. 35,97,611 வசூலிக்கப்பட்டு, கட்சியின் மத்திய குழுவுக்கு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது என்று அவா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்

பழனிக்கு எத்தனை முறை பாஜக காவடி எடுத்தாலும் தமிழகத்தில் தாமரை மலராது! - எம்.ஏ. பேபி

மாா்க்சிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு எம்எல் கட்சி ஆதரவு

நெல்லை எம்.பி. முயற்சியால் 14 பேருக்கு ரூ.32 லட்சம் மருத்துவ நிதி!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

