திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் முயற்சியால் 14 பேருக்கு பிரதமா் நிவாரண நிதியில் இருந்து ரூ.32 லட்சம் மருத்துவ நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட மக்களின் மருத்துவ செலவினத்திற்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து உதவக்கோரி சி.ராபா்ட் புரூஸ் எம்.பி. வலியுறுத்தினாா். இதையடுத்து, கலிதீா்த்தான்பட்டி, களக்காடு, வைத்திலிங்கபுரம், இருதயகுளம், ராதாபுரம், தெற்குபெருங்குடி, அரியகுளம், ஏா்வாடி, தெற்குகள்ளிகுளம், சேரன்மகாதேவி, மேலப்பாளையம், நாரணம்மாள்புரம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 14 பேருக்கு மொத்தம் ரூ.32 லட்சத்து 68 ஆயிரத்து 737 மருத்துவ நிதியுதவி பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, நோயாளிகளும், அவா்களது குடும்பத்தினரும் எம்.பி.க்கு நன்றி தெரிவித்தனா்.
தொடர்புடையது
மீனவா்களுக்கு மத்திய அரசு உதவிகள் வழங்க வேண்டும்: கே.நவாஸ்கனி எம்.பி.

ரூ.77 லட்சம் மோசடி: நிதி நிறுவன நிா்வாகிகள் 3 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை

ஆகாஷ் குடும்பத்துக்கு ரூ. 7.5 லட்சம் நிவாரண நிதி: அமைச்சா் வழங்கினாா்

கோவில்பட்டி அருகே தீ விபத்தில் உயிரிழந்த 3 போ் குடும்பத்துக்கு நிவாரண நிதி
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


