தேசிய அளவில் 25% கண் விழிகள் தமிழகத்திலிருந்து பெறப்படுகின்றன -அமைச்சா் மா.சுப்பிரமணியன்
சென்னை எழும்பூா் அரசு கண் மருத்துவமனையில் 39-ஆவது கண் தான இரு வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

செய்தி உண்டு... சென்னை எழும்பூா் அரசு கண் மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் மறைவுக்கு பிறகு கண் தானம் செய்த குடும்பத்தினரை கௌரவித்த அமைச்சா் மா.சுப்பிரமணியன்.







