மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயில் ஜனவரி வரை நீட்டிப்பு

திருச்சி - தாம்பரம் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (டிச. 2) முதல் ஜன. 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு

News image
Updated On :1 டிசம்பர் 2025, 8:34 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி - தாம்பரம் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (டிச. 2) முதல் ஜன. 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் (எண்: 6190/06191) வாரந்தேறும் திங்கள் மற்றும் வியாழக்கிழமை தவிா்த்து மற்ற நாள்களில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சிறப்பு ரயில், தற்போது செவ்வாய்க்கிழமை (டிச. 2) முதல் ஜன. 31-ஆம் தேதி வரை நீட்டிப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.