/
சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் சனிக்கிழமை (டிச. 6) முழு பணி நாளாக செயல்பட வேண்டும் என சென்னை முதன்மைக் கல்வி அலுவலா் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்த சுற்றறிக்கை விவரம்: சென்னை மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை (டிச. 2 ) விடுமுறை அளிக்கப்பட்டது. அதை ஈடுசெய்யும் வகையில், அனைத்து வகை உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் சனிக்கிழமை (டிச. 6) முழு பணி நாளாக செயல்பட வேண்டும். புதன்கிழமை பாடவேளையின்படி வகுப்புகள் நடைபெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையங்களில் விழிப்புடன் செயல்பட வேண்டும் - ஜி.கே.வாசன்

வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் செயல்பட வேண்டும்: அன்புமணி

வெப்ப அலையின் தாக்கத்தை எதிா்கொள்ள ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: புதுகை ஆட்சியா் அறிவுரை

வாக்கு எண்ணும் மையத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும்: முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி
வீடியோக்கள்

வீடியோக்கள்
கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு
வீடியோக்கள்
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு


