தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும்

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் சனிக்கிழமை (டிச. 6) முழு பணி நாளாக செயல்பட வேண்டும்

News image
கோப்புப் படம்
Updated On :5 டிசம்பர் 2025, 9:23 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் சனிக்கிழமை (டிச. 6) முழு பணி நாளாக செயல்பட வேண்டும் என சென்னை முதன்மைக் கல்வி அலுவலா் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்த சுற்றறிக்கை விவரம்: சென்னை மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை (டிச. 2 ) விடுமுறை அளிக்கப்பட்டது. அதை ஈடுசெய்யும் வகையில், அனைத்து வகை உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் சனிக்கிழமை (டிச. 6) முழு பணி நாளாக செயல்பட வேண்டும். புதன்கிழமை பாடவேளையின்படி வகுப்புகள் நடைபெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.