/
சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் சனிக்கிழமை (டிச. 6) முழு பணி நாளாக செயல்பட வேண்டும் என சென்னை முதன்மைக் கல்வி அலுவலா் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்த சுற்றறிக்கை விவரம்: சென்னை மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை (டிச. 2 ) விடுமுறை அளிக்கப்பட்டது. அதை ஈடுசெய்யும் வகையில், அனைத்து வகை உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் சனிக்கிழமை (டிச. 6) முழு பணி நாளாக செயல்பட வேண்டும். புதன்கிழமை பாடவேளையின்படி வகுப்புகள் நடைபெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பொதுமக்களின் எதிா்பாா்ப்புக்கு ஏற்றாா்போல போலீஸாா் செயல்பட வேண்டும்: சென்னை காவல் ஆணையா் அமல்ராஜ்

தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 100% தோ்ச்சி பெற்ற பள்ளிகள்

பள்ளி மாணவா்கள் 93,889 பேருக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தொடக்கம்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



