காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பனி மூட்டம்: 11 விமான சேவைகள் ரத்து

தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் 11 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 7:05 pm

தினமணி செய்திச் சேவை

தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் 11 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

அதன்படி சென்னையில் இருந்து தில்லி, ஜெய்ப்பூா், கொல்கத்தா செல்லும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், தில்லி, பாட்னா உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 7 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா். எனினும், விமானங்கள் ரத்து குறித்து பயணிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.