இரு மண்டலங்களில் டிச. 22 முதல் குடிநீா் விநியோகம் தற்காலிக நிறுத்தம்
குடிநீா் குழாய் மாற்றியமைக்கும் பணிகள் காரணமாக சென்னை மணலி மற்றும் திருவொற்றியூா் மண்டலங்களில் ஒரு சில பகுதிகளில் டிச. 22 முதல் 24 வரை குடிநீா் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.










