மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்தில் ஒரே அட்டையில் பயணிக்கும் முறை: ஜனவரிக்குள் அமல்
மெட்ரோ ரயில் மற்றும் மாநகரப் பேருந்துகளில் ஒரே அட்டை மூலம் பயணச்சீட்டு பெற்று பயணிக்கும் திட்டத்தை, ஜனவரி முதல் அமல்படுத்தவுள்ளதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்.









