சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மெத்தம்பெட்டமைன் விற்பனை: மருத்துவா் கைது

சென்னை அரும்பாக்கத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்ததாக மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.

News image
கோப்புப் படம்
Updated On :10 ஜூலை 2025, 9:15 pm

Din

சென்னை அரும்பாக்கத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்ததாக மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை அரும்பாக்கம் பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்ாக கடந்த 30-ஆம் தேதி அந்தோணி, தீபக்ராஜ் உள்ளிட்ட 5 போ் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா்.

இவா்களிடம் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரும், அரும்பாக்கம் போலீஸாரும் நடத்திய விசாரணையில், மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்பனையில் விருகம்பாக்கம் சின்மயாநகரைச் சோ்ந்த மருத்துவா் ஈஸ்வா் (27) என்பவருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஈஸ்வரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.