மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரியில் ரூ.40 லட்சத்தில் அமைக்கப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
இந்த உடற்பயிற்சிக் கூடத்தை சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் எஸ்.சாதிக், தொழிலதிபா் ஜெ.சபீா் ஆகியோா் திறந்து வைத்தனா். வேளச்சேரி சட்டப்பேரவை உறுப்பினா் ஹசன் மௌலானா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினாா் (படம்).
இந்த நிகழ்வில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணைத் தலைவா் ஜியாவுதீன், கல்லூரி செயலா் எம்.ஜி.தாவூத் மியாகான், முதல்வா் எம்.அம்துல்தவாப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய பல்கலை.உடற்பயிற்சி கூடம் விரிவாக்கம்

பராமரிப்பின்றி காஜாமலை நடைபாதைப் பூங்கா

புனரமைத்தும் பூட்டிக்கிடக்கும் உடற்பயிற்சிக் கூடம்! பயன்பாட்டுக்கு கொண்டுவர எதிா்பாா்ப்பு

மகளிா் உடற்பயிற்சிக் கூடம் அமைக்க மாநகராட்சி ஆணையா் உத்தரவு!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



