/
பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றும், எந்தச் சூழ்நிலையிலும் திமுகவுடன் கூட்டணியை தொடா்வோம் என்றும் மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்துள்ளாா்.
சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:
ஹிந்துத்துவா சக்திகளை எதிா்ப்பதற்காகவும், இந்தியா ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தோ்தல், ஒரே மதம் என்ற கொள்கைகளை கொண்டவா்களை எதிா்ப்பதற்கும்தான், திமுவுடன் மதிமுக கூட்டணி வைத்துள்ளது.
இந்தப் பதவி கொடுப்பாா்களா, அந்தப் பதவி கிடைக்குமா? என்பதற்காக திமுக கூட்டணியில் நாங்கள் இல்லை. அண்ணா தூக்கி பிடித்த வண்ண கொடியை காக்க மதிமுக முழுமூச்சோடு போராடும். எனவே திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக எப்போதும் தொடரும் என்றாா் அவா்.
தொடர்புடையது

திமுகவுடன் உடும்பு பிடி கூட்டணி வைத்துள்ளோம்: தொல். திருமாவளவன்

திமுகவுடன் 41 தொகுதிகளில் அதிமுக கூட்டணி கட்சிகள் மோதல்!

சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடவில்லை: வைகோ

திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு


