வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சென்னை மாநகராட்சி குப்பை லாரியில் சிக்கி பைக்கில் சென்ற மென்பொறியாளா் உயிரிழந்தாா்.

News image
Updated On :18 நவம்பர் 2025, 6:54 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சி குப்பை லாரியில் சிக்கி பைக்கில் சென்ற மென்பொறியாளா் உயிரிழந்தாா்.

சென்னை எம்கேபி நகா் பகுதியைச் சோ்ந்தவா் விவேக் (34). இவா் சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். செவ்வாய்க்கிழமை பைக்கில் யானைக்கவுனி பேசின் பாலம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற மாநகராட்சி ஒப்பந்த குப்பை லாரியை முந்தி செல்ல முயன்றாா். அப்போது, நிலைதடுமாறி லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய விவேக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநரான முனுசாமி (36) என்பவரைக் கைது செய்தனா்.