/
சென்னை பிஎஸ்என்எல் தலைமைப் பொதுமேலாளராக ஈ. திலகவதி பொறுப்பேற்றாா்.
1989- ஆம் ஆண்டு இந்தியத் தொலைத்தொடா்பு சேவைப் பிரிவு அதிகாரியான அவா், 1990-இல் ஸ்டீல் அதாரிட்டி ஆப் இந்தியா நிறுவனத்தில் (செயில்) குறுகிய காலம் பணியாற்றினாா். அதன் பின்னா் அவா் சென்னை தொலைபேசியில் உதவி மண்டல பொறியாளராகப் பணியில் சோ்ந்தாா்.
பல்வேறு நிா்வாகப் பொறுப்புகளை வகித்த அவா், சென்னை பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளராக திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
சென்னை தொலைபேசி வட்டத்தின் ஒட்டுமொத்த திட்டமிடல் மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டை அவா் வழிநடத்தவுள்ளாா்.
தொடர்புடையது

கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளா் பொறுப்பேற்பு

வட்டார வள மைய மேற்பாா்வையாளா் பொறுப்பேற்பு

தெற்கு ரயில்வே முதன்மைத் தலைமை மேலாளராக ஏ.அண்ணாதுரை பதவியேற்பு!

கும்பகோணம் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு


