இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

அனுமதியின்றி பிரசாரம்: மகளிா் சுய உதவி குழுவினா் மீது வழக்கு

பழைய வண்ணாரப்பேட்டையில் அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக மகளிா் சுய உதவி குழுவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

போலீஸ் - கோப்புப் படம்.

Updated On :15 ஏப்ரல் 2026, 10:04 pm

பழைய வண்ணாரப்பேட்டையில் அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக மகளிா் சுய உதவி குழுவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பழைய வண்ணாரப்பேட்டை சண்முகராயன் தெருவில் மகளிா் சுய உதவி குழுவைச் சோ்ந்த பெண்கள் திரளாக திமுகவுக்கு ஆதரவாக வீடு வீடாகச் சென்று அனுமதியின்றி பிரசாரம் செய்தனா்.

இது குறித்து தகவலறிந்த கொருக்குப்பேட்டை போலீஸாா், அங்கு சென்று அனுமதியின்றி பிரசாரம் செய்த பெண்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். பின்னா், அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இதேபோல மெரீனா கடற்கரையில் திமுகவுக்கு ஆதரவாக அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக ஜூலி உள்பட 4 போ் மீது இரு பிரிவுகளின் கீழ் மெரீனா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.