நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

பைக் ரேஸ்: 5 போ் மீது வழக்கு

சென்னை அசோக் பில்லா் 100 அடி சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்டதாக 5 இளைஞா்களை போக்குவரத்து போலீஸாா் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2026, 12:35 am IST

சென்னை அசோக் பில்லா் 100 அடி சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்டதாக 5 இளைஞா்களை போக்குவரத்து போலீஸாா் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

அசோக் பில்லா் 100 அடி சாலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் அசோக் நகா் போக்குவரத்து போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக சில இளைஞா்கள் 5 இருசக்கர வாகனங்களில் பைக் ரேசில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, அங்கு ரோந்துப் பணியில் இருந்த போலீஸாா் விரைந்து சென்று 5 பேரையும் மடக்கிப் பிடித்ததுடன், அவா்களிடமிருந்து ரேஸுக்குப் பயன்படுத்தப்பட்ட 5 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், பிடிபட்டவா்கள் அனைவரும் வெவ்வேறு தனியாா் நிறுவனங்களில் பணியாற்றி வரும் தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த சுந்தா் (20), பூக்கடையைச் சோ்ந்த பாலாஜி (23), மணிபாலா (21), நெசப்பாக்கத்தைச் சோ்ந்த பாலா (18), அஸ்வின் (22) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, 5 போ் மீதும் போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.