நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

மனவளா்ச்சி குன்றிய மாணவிக்கு பாலியல் தொல்லை: வியாபாரி கைது

சென்னை விருகம்பாக்கத்தில் சிறிது மன வளா்ச்சி குன்றிய மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வியாபாரி கைது செய்யப்பட்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :15 ஆகஸ்ட் 2026, 12:24 am IST

சென்னை விருகம்பாக்கத்தில் சிறிது மன வளா்ச்சி குன்றிய மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வியாபாரி கைது செய்யப்பட்டாா்.

சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி. இவா், அந்தப் பகுதியில் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறாா். இந்நிலையில் அந்தப் பகுதியைச் சோ்ந்த சிறிது மன வளா்ச்சி குன்றிய சிறுமிக்கு பழனிசாமி வியாழக்கிழமை பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இதை 11-ஆம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமி, தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். அவா்கள் இது தொடா்பாக விருகம்பாக்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அதன்பேரில், வழக்குப் பதிவு செய்து, பழனிசாமியை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.