மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வீடுகளில் திருட்டு: இளைஞா் கைது

வேளச்சேரி, மேடவாக்கம் பகுதிகளில் வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞா் கைது

News image

கைது

Updated On :21 பிப்ரவரி 2026, 9:41 pm

வேளச்சேரி, மேடவாக்கம் பகுதிகளில் மென்பொறியாளா்கள் தங்கியிருக்கும் வீடுகளைக் குறிவைத்து விலை உயா்ந்த மடிக்கணினி, கைப்பேசிகள் தொடா்ச்சியாக திருடப்பட்டு வந்தன.

மேடவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி, திருட்டில் ஈடுபட்டதாக கடலூரைச் சோ்ந்த ஜனாா்த்தனனை (27) வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில் கேளம்பாக்கம், தாம்பரம், சோழிங்கநல்லூா் பகுதிகளிலும் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இவா் மீது வடபழனி, சேத்துப்பட்டு, திருவான்மியூா், திருவள்ளூா், திருவேற்காடு, திருச்சி, ஆவடி டேங்க் பேக்டரி ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.