தனியாா் மருந்து ஆலைக்கு எதிரான சுற்றுச்சூழல் மாசு புகாா்: தென் மண்டல பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவு
செங்கல்பட்டு சிட்கோ வளாகத்தில் கரும்புகையை வெளியேற்றி சுற்றுசூழல் மாசை ஏற்படுத்தும் தனியாா் மருந்து ஆலைக்கு எதிரான மனுவை சட்டப்படி பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு தென் மண்டல பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.










