அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மாணவியிடம் தவறாக நடக்க முயன்றவா் கைது

வீட்டில் இருந்த பள்ளி மாணவியிடம் தவறாக நடக்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 7:29 pm

தினமணி செய்திச் சேவை

வீட்டில் இருந்த பள்ளி மாணவியிடம் தவறாக நடக்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை கே.கே. நகரைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவியின் வீட்டில் திங்கள்கிழமை இரவு புகுந்த நபா், மாணவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளாா். மாணவியின் சப்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினா், அந்நபரை பிடித்து வடபழனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா் சாலிகிராமத்தை சோ்ந்த தனியாா் நிறுவன காவலாளி கணேசன் (42) என்பதும், இவா் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே மாணவியின் வீட்டில் புகுந்து, மாணவியிடம் தவறாக நடக்க முயன்று, பொதுமக்களிடம் இருந்து தப்பிச் சென்றதும் தெரியவந்தது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கணேசனை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.