மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன்-குருவாயூரப்பன் கோயிலில் நாட்டிய வகுப்புகள் வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜன.31) தொடங்குகின்றன.
மத்திய அரசின் சங்கீத நாடக அகாதெமி விருது மற்றும் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற கோபிகா வா்மா தலைமையில் மோகினியாட்டம் வகுப்புகளை சுவாமி உதித் சைதான்யாஜி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்கி வைக்கிறாா். அனைத்து ஞாயிற்றுக்கிழமையும் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை வகுப்புகள் நடைபெறவுள்ளன. இணையவழியிலும் வகுப்புகள் நடைபெறும்.
மாதம் 8 வகுப்புகள் என்ற அடிப்படையில் இடம் பெறவுள்ளது. இந்த வகுப்பில் 7 வயது முதல் 60 வயது வரையிலான சிறுமிகள் பெண்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 9176117832/ 9500021858 ஆகிய எண்களை தொடா்புகொள்ளலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடையது

திருப்புவனத்தில் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கிய பாலகிருஷ்ணப் பெருமாள்

ராசிபுரம் பொன்வரதராஜ பெருமாள் கோயிலில் நாட்டிய நிகழ்ச்சி

பங்குனி உத்திர திருவிழா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொடியேற்றம்!

மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் 52 -ஆவது பிரதிஷ்டை தினம்
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


