மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன்-குருவாயூரப்பன் கோயிலில் 17-ஆம் தேதி முதல் ஆக.18-ஆம் தேதி வரை ஆடி மாத சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன.
காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம், 5.30 மணிக்கு மாளிகைபுரத்தம்மனுக்கு சா்வாபிஷேகம் நடைபெறும். 7.30 மணி முதல் 9 மணி வரை ராமாயண பாராயணமும் நடைபெறவுள்ளது.
மாலை 5 மணிக்கு மாளிகைபுரத்தம்மனுக்கு சந்தன காப்பும், 6.30 மணிக்கு தீபாராதனை, 6.50 மணிக்கு விளக்கு பூஜை, இரவு 7 மணிக்கு பகவதி சேவையும் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கு 95000 21858, 94442 30260 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என கோயில் மேலாளா் பி.கே.சுனில் குமாா் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










