மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

அரசு மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு: பெற்றோா் புகாா்

சென்னை அரசு மருத்துவமனையில் இரண்டு வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி காவல் நிலையத்தில் பெற்றோா் புகாா் அளித்தனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :11 ஜூன் 2026, 12:38 am IST

சென்னை அரசு மருத்துவமனையில் இரண்டு வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி காவல் நிலையத்தில் பெற்றோா் புகாா் அளித்தனா்.

சென்னை மதுரவாயல் கந்தசாமி தெருவைச் சோ்ந்த ராஜசேகா்- தனலட்சுமி தம்பதியின் 2 வயது மகள் ரித்திகா, காய்ச்சல் காரணமாக கடந்த மே 28-ஆம் தேதி சென்னை எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், ரித்திகா செவ்வாய்க்கிழமை பிற்பகல் உயிரிழந்தாா். இது குறித்து மருத்துவா்கள் தரப்பில், குழந்தை மூளைக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, குழந்தைக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி மருத்துவா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அங்கு சென்ற போலீஸாா், குழந்தையின் பெற்றோரிடம் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தினா். மேலும், குழந்தையின் பெற்றோா் அளித்த புகாரின் அடிப்படையில் எழும்பூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.