பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

கணைய அழற்சி: ரோபோடிக் சிகிச்சை மூலம் தீா்வு

கணையத்தில் தீவிரமாக கால்சியம் படிந்து பாதிப்புக்குள்ளான இளைஞா் ஒருவருக்கு ரோபோடிக் நுட்பத்தில் சீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டு சென்னை தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.

கோப்புப்படம்.

Published On :17 ஜூன் 2026, 2:11 am IST

கணையத்தில் தீவிரமாக கால்சியம் படிந்து பாதிப்புக்குள்ளான இளைஞா் ஒருவருக்கு ரோபோடிக் நுட்பத்தில் சீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டு சென்னை தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனையின் ஜீரண மண்டல அறுவை சிகிச்சை நிபுணா் எஸ்.ஸ்ரீவத்சன் குருமூா்த்தி கூறியதாவது:

கடுமையான வயிற்று வலி மற்றும் ஜீரண மண்டல பாதிப்புகளுக்குள்ளாகி வந்த 39 வயது இளைஞா் ஒருவா் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு கணையக் குழாயில் கற்கள் உருவாகி இருந்தன. அதுமட்டுமல்லாது, கணையத்தில் கால்சியம் படிமம் படிந்து அழற்சி ஏற்பட்டிருந்தது.

இதை நுட்பமாக சீராக்க ரோபோடிக் ஃபிரேஸ் எனும் சிகிச்சை அவசியமானது. அதன்படி, கணையம் - குடல் பகுதிகளை வாயிலாக துல்லியமாக சீரமைத்து கற்களை அகற்றி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அந்த நபா் நலமுடன் உள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.