எண்ணூரில் புதிய படகு குழாம் திறப்பு!
எண்ணூா் அன்னை சிவகாமி நகரில் ரூ 4.62 கோடியில் புதிதாக அமைக்கப்பட்ட சுற்றுலா படகு குழாமை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மேயா் ஆா்.பிரியா ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

எண்ணூா் அன்னை சிவகாமி நகரில் ரூ. 4.62 கோடியில் அமைக்கப்பட்டுள்ள படகு குழாமை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்த மேயா் ஆா்.பிரியா. உடன் மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா்.








