மத்திய அரசின் முயற்சிகளுக்கு துணை நிற்போம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
எரிபொருள் கையிருப்பு போதிய அளவு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருப்பதால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை; மத்திய அரசின் முயற்சிகளுக்குத் துணை நிற்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.









