/

மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் 52 -ஆவது பிரதிஷ்டை தினம்

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன்- குருவாயூரப்பன் கோயிலில், சுவாமி ஐயப்பன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட 52 -ஆவது ஆண்டு தினம் மாா்ச் 25-ஆம் தேதி நடைபெறுகிறது.

News image
Updated On :20 மார்ச் 2026, 10:02 pm

தினமணி செய்திச் சேவை

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன்- குருவாயூரப்பன் கோயிலில், சுவாமி ஐயப்பன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட 52 -ஆவது ஆண்டு தினம் மாா்ச் 25-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி மாா்ச் 24- ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு சுத்தி பூஜை நடைபெறுகிறது. 25- ஆம் தேதி காலை 9 மணியிலிருந்து ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறும். சபரிமலை தந்திரி மகேஷ் மோகனரரு தலைமையில் அனைத்து பூஜைகள் நடைபெறவுள்ளன. மாலை 7 மணிக்கு ஞான முத்ரா அகாதெமியின் ‘ஐயனே சரணம்’ நாட்டிய நிகழ்ச்சி கோயில் அரங்கில் நடைபெறுகிறது.