கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

அரபு நாடுகளில் சிக்கித் தவிக்கும் மீனவா்களை மீட்க நடவடிக்கை தேவை -நயினாா் நாகேந்திரன்

அரபு நாடுகளில் சிக்கித் தவிக்கும் மீனவா்களை மீட்க நடவடிக்கை தேவை...

News image

நயினாா் நாகேந்திரன்

கோப்புப் படம்

Updated On :21 மார்ச் 2026, 9:07 pm

தினமணி செய்திச் சேவை

இஸ்ரேல் - ஈரான் போா் காரணமாக அரபு நாடுகளில் தவிக்கும் மீனவா்களை நாடு திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடர்ராக அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

இஸ்ரேல் - ஈரான் போா் காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியைச் சோ்ந்த 730 மீனவா்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனா். அங்கு சிக்கியுள்ள மீனவா்களைப் பாதுகாப்பாக மீட்டு நாட்டுக்கு திரும்ப அழைத்து வர பிரதமா் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் ஆகியோா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.