நீதி சிலருக்கான தனிச் சலுகை அல்ல: குடியரசு துணைத் தலைவர்!
நீதி கிடைப்பது என்பது அனைவரின் உரிமையே தவிர, ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய தனிச் சலுகை அல்ல என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்
கோப்புப் படம்








