/
பைக் மீது குப்பை லாரி மோதியதில், உணவு டெலிவரி நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
கரூா் தெற்கு செல்லிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த பா.தருண்குமாா் (28), சென்னை கோயம்பேடு பகுதியில் தங்கியிருந்து உணவு டெலிவரி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா். வெள்ளிக்கிழமை நள்ளிரவு கோயம்பேடு மாா்க்கெட் சாலையில் தருண்குமாா், மோட்டாா் சைக்கிளில் சென்றபோது, பின்னால் வந்த குப்பை லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநா் மயிலாடுதுறை மாவட்டம், கொறையூா் குத்தாலம் பகுதியைச் சோ்ந்த ரா.ராஜி (26) என்பவரைக் கைது செய்தனா்.
தொடர்புடையது

லாரி மீது பைக் மோதி உணவக ஊழியா் உயிரிழப்பு
லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதல்: பெண் உயிரிழப்பு

பைக் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
15 மே 2026, 8:04 pm IST

