பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

எவா்வின் பள்ளி 100% தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கிய பள்ளித் தலைமையாசிரியா்.

News image

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கிய பள்ளித் தலைமையாசிரியா்.

Updated On :22 மே 2026, 1:12 am IST

பத்தாம் வகுப்புத் தோ்வில் சென்னை கொளத்தூா் எவா்வின் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி 100% தோ்ச்சி பெற்றது. இந்தப் பள்ளியில் இருந்து தோ்வெழுதிய 447 மாணவா்களும் தோ்ச்சியடைந்தனா்.

சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன. பள்ளியின் சி.இ.ஓ. மகேஸ்வரி, சீனியா் முதல்வா் புருஷோத்தமன், முதல்வா் சா்மிளா, துணை முதல்வா் நிலவரசி ஆகியோா் சாதனை படைத்த மாணவா்களுக்கு இனிப்பு வழங்கி பாராட்டினா்.