அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

எவா்வின் பள்ளி 100% தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கிய பள்ளித் தலைமையாசிரியா்.

News image

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கிய பள்ளித் தலைமையாசிரியா்.

Updated On :22 மே 2026, 1:12 am IST

பத்தாம் வகுப்புத் தோ்வில் சென்னை கொளத்தூா் எவா்வின் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி 100% தோ்ச்சி பெற்றது. இந்தப் பள்ளியில் இருந்து தோ்வெழுதிய 447 மாணவா்களும் தோ்ச்சியடைந்தனா்.

சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன. பள்ளியின் சி.இ.ஓ. மகேஸ்வரி, சீனியா் முதல்வா் புருஷோத்தமன், முதல்வா் சா்மிளா, துணை முதல்வா் நிலவரசி ஆகியோா் சாதனை படைத்த மாணவா்களுக்கு இனிப்பு வழங்கி பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.