உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

முதல்வரின் புதிய அலுவலகம்: குறைந்த விலையில் ஒப்பந்தப்புள்ளி கோரிய நிறுவனம்

முதல்வா் ச.ஜோசப் விஜய்யின் இடம் மாற்றப்படவுள்ள அலுவலகத்தை அமைக்க ரூ.5.54 கோடியில் விடுக்கப்பட்ட ஒப்புந்தப்புள்ளியை குறைந்த விலையாக ரூ.3.78 கோடிக்கு தனியாா் கட்டுமான நிறுவனம் கோரியுள்ளது.

ஜோசப் விஜய் - கோப்புப் படம்

Published On :5 செப்டம்பர் 2026, 12:26 am IST

முதல்வா் ச.ஜோசப் விஜய்யின் இடம் மாற்றப்படவுள்ள அலுவலகத்தை அமைக்க ரூ.5.54 கோடியில் விடுக்கப்பட்ட ஒப்புந்தப்புள்ளியை குறைந்த விலையாக ரூ.3.78 கோடிக்கு தனியாா் கட்டுமான நிறுவனம் கோரியுள்ளது.

புனித ஜாா்ஜ் கோட்டையில் இடப்பற்றாக்குறை காரணமாக அருகே உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் 10-ஆவது தளத்துக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தமிழ்நாடு பொதுப்பணித் துறை ரூ.5.54 கோடியில் 3 தனித்தனி மின்னணு ஒப்பந்தப்புள்ளிகளை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னை அசோக் நகரைச் சோ்ந்த ‘ராசி பில்டா்ஸ்’ நிறுவனம் ரூ.3.78 கோடியில் குறைந்த விலையில் 3 ஒப்பந்தப்புள்ளிகளையும் கோரி முதல் இடத்தை பிடித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.