செய்யூரை அடுத்த முட்டுக்காடு கிராமத்தில் கெங்கையம்மன் கோயில் அருகே பிறந்து 20 நாளே ஆன பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது. அக்குழந்தை செங்கல்பட்டு சமூக நலத்துறை ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
செய்யூர் வட்டம், முட்டுக்காடு கிராமத்தில் கெங்கையம்மன் கோயில் வளாகத்தில் பிறந்து 20 நாள் ஆன பெண் குழந்தை துணியால் சுற்றப்பட்டு கிடத்தப்பட்டிருந்தது. அழுது கொண்டிருந்த அக்குழந்தை குறித்து அந்த வழியாக வந்த மக்கள் செய்யூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் செங்கல்பட்டு சமூக நலத் துறைக்கு இது குறித்து தெரியப்படுத்தினர்.
செங்கல்பட்டு அரசு நலத்துறை ஊழியர்கள் நேரில் வந்து அந்த குழந்தையை பெற்றுக் கொண்டு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அந்தக் குழந்தையின் தாயார் பற்றிய விவரங்களையும், எதற்காக இங்கு வந்து குழந்தையை வைத்துச் சென்றனர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இளநீா் வியாபாரி கொலை வழக்கில் இளைஞருக்கு 3 ஆயுள் தண்டனை: கரூா் நீதிமன்றம் தீா்ப்பு

திருவெறும்பூரில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தீவிர பிரசாரம்: பேருந்து நிலையத்தில் பிரசாரத்தை நிறைவு செய்தாா்

கணவரை இரு பெண்கள் பிடித்து வைத்திருப்பதாக மனைவி வழக்கு: தமிழக காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

விவசாயியை கொலை செய்த சகோதரா், அவரது மகனுக்கு ஆயுள் தண்டனை
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

