மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

செங்கல்பட்டில் ஆதியோகி ரதம் பவனி

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத ஊர்வலம் செங்கல்பட்டு நகரில் வலம்வந்தது. 

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 9:19 pm

DIN

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத ஊர்வலம் செங்கல்பட்டு நகரில் வலம்வந்தது. 
கோவையில் நடைபெறும் ஆதியோகி ஈசா யோகா மையத்தில் பிப்ரவரி 13-ஆம் தேதி 6-மணிமுதல் இரவு முழுவதும் நடைபெறும் ஈடனுடன் ஓர் இரவு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதில் சிவபக்தர்கள் கலந்து கொள்வதற்காக அழைப்பு விடுக்கும் வகையில் ஆதியோகி சிலையுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு செங்கல்பட்டு அண்ணா சாலை, மேட்டுத் தெரு, காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் ஈசா நர்சரி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக கடலூரை நோக்கிச்சென்றது. இதனை திரளான பக்தர்கள் வழிபட்டனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.