மாமல்லபுரத்தில் உள்ள பயணிகள் முன்பதிவு மையம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செயல்படாது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் செய்திக் குறிப்பு: தெற்கு ரயில்வேயின் சென்னை பிரிவில் மாமல்லபுரத்தில் உள்ள பயணிகள் முன்பதிவு மையத்தை நிர்வாக காரணங்களுக்காக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மார்ச் 31-ஆம் தேதி வரை மட்டுமே பயணிகள் முன்பதிவு மையம் இயங்கும். ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்த மையம் செயல்படாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரும்பாலை வனப்பகுதியில் கிடந்த பெண்ணின் சடலம்: கோபிசெட்டிபாளையம் போலீஸாரிடம் ஒப்படைப்பு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,500 கனஅடியாக அதிகரிப்பு

சிக்னல்களில் நிழல் பந்தல்கள் அமைப்பு: வாகன ஓட்டிகள் வரவேற்பு

சேலத்தில் 25.23 லட்சம் வாக்குகளை 253 சுற்றுகளில் எண்ண நடவடிக்கை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

