ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

ஏப்.1 முதல் மாமல்லபுரம் முன்பதிவு மையம் செயல்படாது

மாமல்லபுரத்தில் உள்ள பயணிகள் முன்பதிவு மையம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செயல்படாது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Updated On :29 மார்ச் 2018, 10:47 pm

மாமல்லபுரத்தில் உள்ள பயணிகள் முன்பதிவு மையம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செயல்படாது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் செய்திக் குறிப்பு: தெற்கு ரயில்வேயின் சென்னை பிரிவில் மாமல்லபுரத்தில் உள்ள பயணிகள் முன்பதிவு மையத்தை நிர்வாக காரணங்களுக்காக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மார்ச் 31-ஆம் தேதி வரை மட்டுமே பயணிகள் முன்பதிவு மையம் இயங்கும். ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்த மையம் செயல்படாது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.