பதிவு செய்யப்படாத காப்பகங்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகளிர் விடுதிகள், குழந்தைகள், முதியோர் காப்பகங்கள் உள்ளிட்ட பல்வேறு காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் பதிவு பெறாமல் செயல்படும் காப்பகங்கள் குறித்த விவரங்களைத் தெரிவிக்க, "மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், எண்-43, காந்திநகர் 2-ஆவது தெரு, ஐஓபி வங்கி செவிலிமேடு கிளை அருகில், காஞ்சிபுரம்' என்ற முகவரியில் அணுகலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்!

சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு முதல்முறையாக நேரலை!

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு! சி.வி. சண்முகம் தரப்பு

முதல்வர் விஜய் தில்லி பயணம்!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
