ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

"பதிவு செய்யப்படாத காப்பகங்கள் குறித்து புகார் அளிக்கலாம்'

பதிவு செய்யப்படாத காப்பகங்கள் குறித்து பொதுமக்கள்  புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.

Updated On :25 பிப்ரவரி 2019, 8:47 am IST

பதிவு செய்யப்படாத காப்பகங்கள் குறித்து பொதுமக்கள்  புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகளிர் விடுதிகள், குழந்தைகள், முதியோர் காப்பகங்கள் உள்ளிட்ட பல்வேறு காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. 
இவற்றில் பதிவு பெறாமல் செயல்படும் காப்பகங்கள் குறித்த விவரங்களைத் தெரிவிக்க, "மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், எண்-43, காந்திநகர் 2-ஆவது தெரு, ஐஓபி வங்கி செவிலிமேடு கிளை அருகில், காஞ்சிபுரம்' என்ற முகவரியில் அணுகலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.