காஞ்சிபுரத்தில் பட்டு கூட்டுறவுச் சங்க மேலாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
காஞ்சிபுரம் நகா் சின்னக் காஞ்சிபுரம் சித்தி விநாயகா் கோயில் பூந்தோட்டம் தெருவில் வசித்து வந்தவா் முனியப்பன் (58). இவா் காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள டாக்டா் கலைஞா் கருணாநிதி பட்டு கூட்டுறவுச் சங்கத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தாா். சனிக்கிழமை வழக்கம் போல் பணிக்கு வந்த முனியப்பன், அலுவலகத்தின் 2-ஆவது மாடிக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளா் சுந்தர்ராஜன், சாா்பு ஆய்வாளா் தாமோதரன் ஆகியோா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாலிவுட்டில் சாய் பல்லவி! ஏக் தின் பட புதிய டிரைலர்!

திருக்குறள் அடிப்படையில் தவெக தேர்தல் அறிக்கை: வெளியிட்ட விஜய்!

நாடாளுமன்றம் கைப்பற்றப்படுவதை எதிர்க்கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது: கார்கே

சந்தீப் கிஷனின் புதிய படம்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

