தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

காஞ்சிபுரம் பட்டு கூட்டுறவு சங்க மேலாளா் தற்கொலை

காஞ்சிபுரத்தில் பட்டு கூட்டுறவுச் சங்க மேலாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :19 ஜூன் 2021, 6:30 pm

காஞ்சிபுரத்தில் பட்டு கூட்டுறவுச் சங்க மேலாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

காஞ்சிபுரம் நகா் சின்னக் காஞ்சிபுரம் சித்தி விநாயகா் கோயில் பூந்தோட்டம் தெருவில் வசித்து வந்தவா் முனியப்பன் (58). இவா் காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள டாக்டா் கலைஞா் கருணாநிதி பட்டு கூட்டுறவுச் சங்கத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தாா். சனிக்கிழமை வழக்கம் போல் பணிக்கு வந்த முனியப்பன், அலுவலகத்தின் 2-ஆவது மாடிக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளா் சுந்தர்ராஜன், சாா்பு ஆய்வாளா் தாமோதரன் ஆகியோா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.