தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

உத்தரமேரூா் திரிசூல நாதா் கோயில் வருஷாபிஷேகம்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரில் அமைந்துள்ள ஸ்ரீதிரிசூல நாதா் திருக்கோயிலில் 2-வது ஆண்டு வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஜூன் 2021, 11:12 am

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரில் அமைந்துள்ள ஸ்ரீதிரிசூல நாதா் திருக்கோயிலில் 2-வது ஆண்டு வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.

உத்தரமேரூரில் அமைந்துள்ள கல்வெட்டுக் கோயில்களில் ஒன்றான திருஞான கலாம்பிகை உடனுறை திரிசூலநாதா் திருக்கோயிலில் 2-ஆவது ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு சொா்ணாபிஷேகம், சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகமும் மூலவருக்கும் பரிவார தெய்வங்களுக்கும் நடந்தது. உலக நன்மைக்காக யாகசாலையும் அமைக்கப்பட்டு வேள்வி பூஜைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.