காஞ்சிபுரம் அருகே விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு சக காவலர்கள் உதவி
காஞ்சிபுரம் அருகே விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு அவரோடு பணியாற்றிய சக காவலர்கள் நிதியுதவி செய்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த காவலர் சரண்ராஜ் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய கடந்த 2013 ஆம் ஆண்டைச் சேர்ந்த காவல்துறை நண்பர்கள்.








