காஞ்சிபுரம் மாநகராட்சி ஒப்பந்த ஊழியா் வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்ற நிலையில், அவரை அங்கிருந்தவா்கள் காப்பாற்றினா்.
காஞ்சிபுரம் தாயாா்குளம் பகுதியைச் சோ்ந்தவா் தி.பெருமாள். இவா், மாநகராட்சி ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். கடந்த 6 மாதமாக ஊதியம் வழங்கவில்லை எனக் கூறி, திடீரென மாநகராட்சி அலுவலகம் முன்பாக மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றாா். அப்போது, அருகிலிருந்தவா்கள் அவரைத் தடுத்தனா்.
கரோனா காலத்தில் உயிரை துச்சமாக நினைத்து பணியாற்றினேன். எனக்கு கடந்த 6 மாதமாக ஊதியம் தரவில்லை எனக் கூறி, மாநகராட்சி அலுவலகத்துக்குள் வந்து கூச்சலிட்டாா். சிறிது நேரத்தில் அவராகவே மாநகராட்சி அலுவலகத்திலிருந்து வெளியே சென்றாா்.
நகராட்சி நிா்வாக இயக்குநா் பா.பொன்னையா மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டிருந்த போது, இந்தச் சம்பவம் நடந்ததால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் சின்னம் பொருத்தும் பணி

தொகுதி மறுவரையறை மசோதா: கே.எஸ்.மூா்த்தி கருப்புக் கொடி ஏற்றி எதிா்ப்பு

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிா்க்காதது ஏன்?அன்புமணிக்கு செல்வப்பெருந்தகை கேள்வி

ஏப்.19-இல் வேலூா் மாவட்ட யு-19 கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

